திருடன்

ஹைதராபாத்: கோவிலில் திருடச் சென்ற இடத்தில் உண்டியலுக்குள் கை சிக்கிக்கொண்டதால் இரவு முழுவதும் திருடன் கண்ணீர் சிந்திய சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் லட்சக்கணக்கில் பணம், நகைகளைக் கொள்ளையடித்த வீட்டிலேயே திருடன் குளித்து, தூங்கி இளைப்பாறி விட்டுச் சென்றது காலவர்களின் விசாரணையில் தெரியவந்தது.
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை மீறி அடித்துப் பிடித்துக்கொண்டு பக்தர்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.
பாட்னா: ரயில் சன்னல் வழியாக பயணி ஒருவரின் கைப்பேசியைப் பறிக்க முயன்ற திருடனுக்குப் பயணிகள் தக்க பாடம் புகட்டினர்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி என கொள்ளையன் அமீர் அர்ஷ் 2 ...